Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home முக்கியச் செய்திகள்

தமிழ் பேசும் மக்களின் ஒன்றிணைந்த நிலையை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார்

January 2, 2022
in முக்கியச் செய்திகள்
தமிழ் பேசும் மக்களின் ஒன்றிணைந்த நிலையை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் பேசும் மக்களின் ஒண்றிணைந்த நிலையை பிரதிபலிக்கும் பொது
ஆவணத்தைத் உருவாக்கும் முயற்சியில் புதிய கடிதம் ஒன்று இறுதி
செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகின்றது.

இவ் ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு
வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின்
அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய கடிதம்
தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளது.

புதிய கடித தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்
மனோ கணேசன் அனுப்பிவைத்த குறிப்பும் இதன்போது பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டமூலதை முற்றாக
செயற்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முல் இலங்கை –
இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக
கூறபடுகின்றது.

இவ் முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர்
நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம்
அடைக்கலநாதன், ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான
சுரேந்திரன் குருசாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இளைஞர் ஒருவர் பலி இன்னொருவர் படுகாயம்

Next Post

நாட்டைவிட்டு 2021இல் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளியேறியதாக தகவல்

Next Post
நாட்டைவிட்டு 2021இல் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள்  வெளியேறியதாக தகவல்

நாட்டைவிட்டு 2021இல் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளியேறியதாக தகவல்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.