Friday, June 20, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகாவிட்டால் 11 முதல் தொடர் போராட்டம்! – வெளியான எச்சரிக்கை!

May 8, 2022
in இலங்கை
புதன்கிழமையின் பின்னர் தொடர் ஹர்த்தால்!! – வெளியாகியுள்ள கடும் எச்சரிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இந்த அரசு பதவி விலகுவதற்கு எதிர்வரும் 11 ஆம் திகதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பதவி விலகாவிட்டால், 11ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் வெடிக்கும்.

மின்சாரம் இல்லாமல் போகும், ஜனாதிபதி மாளிகையில்கூட மின்சாரம் துண்டிக்கப்படும், நீர் இருக்காது, தொலைபேசி சேவை இயங்காது, சிறையில் இருப்பதுபோல்தான் வாழ வேண்டிவரும்.

எனவே, கௌரவமாக பதவி விலகி வீடு செல்ல வேண்டும். 225 பேரையும் வீடு செல்ல வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தவில்லை. ஆனால் ஒரு சிலர் அதற்கான கருத்தாடலை உருவாக்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: அரசாங்கம்இலங்கைபதவி விலகல்போராட்டம்ஜனாதிபதி
Previous Post

பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகள் இரத்து! – பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

Next Post

அவசர காலநிலைமை பிரகடனம்!! – சர்வதேச நாடுகள் பலவும் அதிருப்தி!

Next Post
அவசர காலநிலைமை பிரகடனம்!! – சர்வதேச நாடுகள் பலவும் அதிருப்தி!

அவசர காலநிலைமை பிரகடனம்!! - சர்வதேச நாடுகள் பலவும் அதிருப்தி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.