Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
பிரபல காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம் December 7, 2023
தண்ணீரில் தவிக்கும் மக்கள்.. நடிகர் விஜய் வைத்த கோரிக்கை! December 7, 2023
Next
Prev
Home இலங்கை

ஜனாதிபதியின் பதவியைப் பறிக்க நாளை களத்தில் இறங்குகின்றது ஐ.ம.ச!

April 25, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனாதிபதியின் பதவியைப் பறிக்க நாளை களத்தில் இறங்குகின்றது ஐ.ம.ச!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் நாளை முதல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, இலங்கையின் சரித்திரத்தில் இதுவரை கண்டிராத அளவு பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி கண்டியில் நாளை ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.

தலதா மாளிகையில் நடைபெறும் வழிபாடுகளின் பின்னர் பேரணி ஆரம்பமாகும் என்றும், எதிர்வரும் முதலாம் திகதி பேரணி கொழும்பை அடையும் என்று அவர் கூறினார்.

அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காலிமுகத் திடலிலும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: ஆர்ப்பாட்டங்கள்ஐக்கிய மக்கள் சக்திகாலிமுகத் திடல்தலதா மாளிகைபதவிபேரணிஜனாதிபதிஹரீன் பெர்ணான்டோ
Previous Post

எரிவாயு விநியோகம் புதன்கிழமை ஆரம்பம்!!

Next Post

இலங்கையில் தீவிரமாகும் நெருக்கடி – தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் மக்கள்!

Next Post
இலங்கையில் தீவிரமாகும் நெருக்கடி – தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் மக்கள்!

இலங்கையில் தீவிரமாகும் நெருக்கடி - தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் மக்கள்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023

Recent News

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
0
வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

December 7, 2023
0
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
0
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
0
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.