Thamilaaram News

29 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

சர்வ கட்சி அரசு அமைந்தாலே நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு!

June 18, 2022
in இலங்கை
சர்வ கட்சி அரசு அமைந்தாலே நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை. சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற முடியும். நாட்டின் நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

சர்வகட்சி அரசாங்கம் அமைத்து சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்து பொதுத் தேர்தலை நடத்தினால் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற முடியும். தற்போதைய அரசாங்கத்தின் மீது நாட்டில் நம்பிக்கை இல்லை. கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் செயற்பட்ட விதம் காரணமாக சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை அது கொண்டிருக்கவில்லை.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து தாம் பல தடவைகள் பேசிய போதும் ஜனாதிபதி அதற்கு சாதகமாக பதிலளிக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் நாட்டை நாளுக்கு நாள் சிக்கலாக்கி வருகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தனித்தனியாகக் கூட்டிச் செல்வது இருவருக்குமிடையில் தொடர்பில்லை என்று தெரிகின்றது.

கட்சி சார்பற்ற அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஜப்பான் இலங்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் நாடு, ஆனால் அதனுடனான இருதரப்பு உறவுகள் தற்போது சீர்குலைந்துள்ளன.

இலங்கையிடம் இல்லாத எண்ணெய், உரம், பூச்சிக்கொல்லி மற்றும் எரிவாயு அனைத்தும் ரஷ்யாவிடம் இருக்கின்றது. ஆனால் ரஷ்யா தனது விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இலங்கையில் இருந்து விலகியுள்ளது. -என்றார்.

Tags: இலங்கைநெருக்கடிமைத்திரிபால சிறிசேனஜனாதிபதி
Previous Post

அரசாங்கத்தின் தாமதித்த முடிவே நெருக்கடிகள் தீவிரமாக காரணம்

Next Post

துறைமுக கிழக்கு முனையம் அதானி குழுமத்துக்கு இல்லை!!

Next Post
துறைமுக கிழக்கு முனையம் அதானி குழுமத்துக்கு இல்லை!!

துறைமுக கிழக்கு முனையம் அதானி குழுமத்துக்கு இல்லை!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

September 29, 2023
பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

September 29, 2023
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

September 29, 2023
சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

September 29, 2023

Recent News

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

ஆசாத் மௌலானாவின் திடுக்கிட வைக்கும் உண்மைகள்! நெருங்கிப் பழகியவர் வெளியிட்டுள்ள தகவல்

September 29, 2023
பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

September 29, 2023
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

September 29, 2023
சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

September 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.