Thamilaaram News

27 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

சர்வகட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்வு!!

June 17, 2022
in இலங்கை
மக்கள் வீதிக்கு இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை!! -மைத்திரி கருத்தால் பரபரப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமருக்கிடையில் சிறந்த தொடர்பாடல் இல்லை எனவும், இருவரும் தனித்தனியே சந்திப்புகளை நடத்தி பணிப்புரைகளை விடுத்துவருகின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

” நாட்டு மக்களுக்கோ, சர்வதேச சமூகத்துக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ தற்போதைய அரசுமீது நம்பிக்கை இல்லை.

எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசை உருவாக்கி, தேர்தலுக்கான கால எல்லை அறிவிக்கப்பட வேண்டும். அப்போது உதவிகள் கிட்டும். பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம் எனவும் மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்தார்.

Tags: இலங்கைசர்வ கட்சிமைத்திரிபால சிறிசேனஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
Previous Post

தொழிலுக்கு சென்ற கணவன்!! – 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற தாய்!

Next Post

இன்றைய ராசிபலன்- 18.06.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 18.06.2022

இன்றைய ராசிபலன்- 18.06.2022

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

September 27, 2023
கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

September 27, 2023
சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

September 27, 2023
சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

September 27, 2023

Recent News

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

September 27, 2023
கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

September 27, 2023
சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

September 27, 2023
சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

September 27, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.