Saturday, May 24, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாபய ராஜபக்ச பதவி விலகுவது ஒருபோதும் நடக்காது – டீலை வெளிப்படுத்தும் ரணில்!

May 14, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
“கோத்தா கோ கமவில்” கைவைக்க மாட்டோம்! – ரணில் உறுதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்குத் திரும்பும். இலங்கை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து நீக்குவது ஒருபோதும் நடக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதே எனது பிரதான இலக்கு என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரசிங்க, உலகநாடுகள் இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையின் பொருளாதாரம் முறிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிற்க, பொறுமையாக இருங்கள் நான் முன்னைய நிலைமையை ஏற்படுத்துவேன் என்பதே இலங்கை மக்களுக்கான எனது செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஆனால் அது நடக்காது என்றும், குற்றஞ்சாட்டுவது நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலிமுகத் திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களும் அதையே வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: இலங்கைகாலிமுகத் திடல்கோத்தாபய ராஜபக்சடீல்பொருளாதார நெருக்கடிரணில்
Previous Post

மீண்டும் ஏமாறுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!! – சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய பெண்!! – யாழில் மூவர் கைது!!

Next Post
30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய பெண்!! – யாழில் மூவர் கைது!!

30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிய பெண்!! - யாழில் மூவர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.