Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

காலி முகத் திடலில் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மக்கள் போராட்டம்!!

April 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
காலி முகத் திடலில் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மக்கள் போராட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு, காலி முகத் திடலில் அரசாங்கமும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம், இன்றும் மழைக்கு மத்தியில் தொடர்கின்றது.

நேற்று பிற்பகலுக்குப் பின்னர் காலிமுகத் திடலில் மக்கள் திரள ஆரம்பித்திருந்த நிலையில், இரவு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பகுதியில் திரண்டனர்.

இரவு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மக்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஜனாதிபதி செயலகத்துக்குள் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்சவும், ராஜபக்ச சகோதரர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: அரசாங்கம்காலி முகத் திடல்கோத்தாய ராஜபக்சமக்கள்மக்கள் போராட்டம்மழைஜனாதிபதி
Previous Post

நந்தலால் நியமனத்துக்கு சஜித் சபையில் பாராட்டு!

Next Post

இலங்கையில் திடீரென்று அதிகரித்த டீசல் பாவனை!!

Next Post
இலங்கையில் திடீரென்று அதிகரித்த டீசல் பாவனை!!

இலங்கையில் திடீரென்று அதிகரித்த டீசல் பாவனை!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.