Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home முக்கியச் செய்திகள்

காதல் விவகாரத்தால் வீட்டுக்கு தீ வைத்த இளைஞன்!! – மூவர் உடல் கருகிப் பலி!!

March 24, 2022
in முக்கியச் செய்திகள்
காதல் விவகாரத்தால் வீட்டுக்கு தீ வைத்த இளைஞன்!! – மூவர் உடல் கருகிப் பலி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகடவத்தவில் இன்று அதிகாலை தீயில் எரிந்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் இளைஞருக்குமிடையிலான காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்றும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனே தீயை வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த இளைஞன், வீட்டுக்குள் எவரும் உள்நுழைய முடியாதவாறு கதவுகளைப் பூட்டி தீயை வைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசினார் என்று, வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவத்தில் காதலனான இளைஞன், யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

Tags: இலங்கைஇளைஞன்கட்டுகஸ்தோட்டைகாதல் விவகாரம்மூவர் பலிவீட்டுக்கு தீ
Previous Post

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு மக்கள் ஆதரவு!! – பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் கண்டுபிடிப்பு!

Next Post

ரஷ்யாவுக்கு எதிராக உலக மக்கள் திரள வேண்டும்!! – உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!!

Next Post
ரஷ்யாவுக்கு எதிராக உலக மக்கள் திரள வேண்டும்!! – உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!!

ரஷ்யாவுக்கு எதிராக உலக மக்கள் திரள வேண்டும்!! - உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

March 24, 2023
10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

March 24, 2023
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு  முக்கிய அறிவிப்பு!

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

March 24, 2023
சாதித்தார் ரொனால்டோ!

சாதித்தார் ரொனால்டோ!

March 24, 2023

Recent News

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

பஸ் மோதி பெண் ஒருவர் பலி!

March 24, 2023
10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

March 24, 2023
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு  முக்கிய அறிவிப்பு!

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

March 24, 2023
சாதித்தார் ரொனால்டோ!

சாதித்தார் ரொனால்டோ!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.