Thamilaaram News

30 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

கடன் எல்லையை அதிகரிக்க அனுமதி!!

June 8, 2022
in இலங்கை
சுபநேரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேசிய திறைசேரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் பில்லியன் ரூபா கடன் எல்லையை ஆயிரம் பில்லியன் ரூபாவால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை நேற்று விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

2021ஆம் ஆண்டு திறைச்சேரி கேள்விப் பத்திரம் வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்தால் இறுதியாக அனுமதி வழங்கப்பட்ட கடன் எல்லை 3 ஆயிரம் பில்லியன் ரூபாவாகவும், 2022 ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் செலுத்த வேண்டிய முழு திறைச்சேரி கேள்விப் பத்திரங்களின் பெறுமதி 2 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

நாட்டின் கடன் நிலையை கீழ் நிலைக்கு தரப்படுத்தியதை தொடர்ந்து சர்வதேச சந்தைக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் தேசிய மட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் கடன் பெற வேண்டிய நிலை நிதியமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags: அதிகரித்தல்அனுமதிஇலங்கைகடன் எல்லைநாடாளுமன்றில் யோசனை
Previous Post

ரணிலுக்குப் பிரதமர் பதவி கிடைத்தது என்னால்தான்!- நாடாளுமன்றில் பொன்சேகா!!

Next Post

The World’s #1 Article Writing Service

Next Post

The World's #1 Article Writing Service

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023

Recent News

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.