Saturday, May 17, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!

April 3, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகைக் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர்.

கொழும்பில் எதிர்க்கட்சிகளால் இன்று பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தபோதும் அவற்றை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

போராதனை பல்கலைக் கழகத்துக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைத்  தொடர்ந்தனர்.

அதேநேரம் நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையும் காண முடிந்தது.

Tags: ஆர்ப்பாட்டங்கள்இலங்கைஉத்தரவுஊரடங்குகொழும்புபொலிஸார்மக்கள்
Previous Post

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!! – கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

Next Post

உலக நாடுகளில் வெடித்தன இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்!!

Next Post
உலக நாடுகளில் வெடித்தன இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்!!

உலக நாடுகளில் வெடித்தன இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.