Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

இணைதீவுக் கடலில் இந்திய மீனவர்கள் கைது!! – விளக்கமறியலில் வைத்தது கிளிநொச்சி நீதிமன்று!!

February 27, 2022
in இலங்கை
இணைதீவுக் கடலில் இந்திய மீனவர்கள் கைது!! – விளக்கமறியலில் வைத்தது கிளிநொச்சி நீதிமன்று!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, இரணைதீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி, நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர் நீரியல்வளத் திணைக்கத்திடம் அவர்களை ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது மற்றும் 18 வயதுடைய சிறுவர்களும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags: அத்துமீறிய மீன்பிடிஇந்திய மீனவர் கைதுஇரணைதீவுஇலங்கைகிளிநொச்சிதமிழ்நாடு
Previous Post

அரசாங்கத்துக்குள் பெரும் பிளவு!! – எரிபொருள் சிக்கலால் கிளம்பியது சர்ச்சை!!

Next Post

அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! – தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

Next Post
அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! – தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! - தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.