Thamilaaram News

29 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? – பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள தகவல்!

May 27, 2022
in இலங்கை
மஹிந்தவைக் காப்பாற்ற தீவிர முயற்சி!! – சாத்தியப்படாவிட்டால் பதவி பறிபோகலாம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அடுத்து வரும் வாரங்களில் பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் முன் வைக்கப்பட இருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது என்று வெளியான செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம் , சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் எனவும் பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அரச ஊழியர்இடைக்கால வரவு - செலவுத் திட்டம்சம்பளம்பிரதமர்பிரதமர் ஊடகப் பிரிவுரணில் விக்ரமசிங்க
Previous Post

பெற்றோல் வரிசைகள் அவசியமில்லை! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Next Post

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Next Post
யாழில் சீராகின்றது பெற்றோல் நெருக்கடி!!

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்! - வெளியான அதிர்ச்சித் தகவல்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

September 29, 2023
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

September 29, 2023
சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

September 29, 2023
உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

September 29, 2023

Recent News

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்

September 29, 2023
வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

September 29, 2023
சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

சந்திரயான் – 3 தென் துருவத்தில் இல்லை : அண்டவியல் விஞ்ஞானியின் பரபரப்பு தகவல்

September 29, 2023
உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

September 29, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.